( ஆர். குணா) பெட்டாலிங்ஜெயா,
கிள்ளான் பள்ளத்தாக்கில் அடிக்கடி ஏற்படும் குடிநீர் விநியோக பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு தேவை என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். தற்போது குடிநீர் விநியோகம் கட்டம் கட்டமாக திறக்கப்பட்ட போதிலும் குடிநீர் விநி யோகம் தடைபடும் காலத்தில் அது தொடர்பாக துல்லியமான முன்னறிவிப்பு, பயனீட்டாளர்களுக்கு லோரிகள் மூலம் நீரை கொண்டு வந்து கொடுப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் போன்றவற்றை செய்வதில் சிலாங்கூர் குடிநீர் விநி யோக நிறுவனமான ஷபாஸ் தவறி விட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்