img
img

மனைவியை வெட்டியவன் சிறையிலிருந்து தப்பியவன்
சனி 10 மார்ச் 2018 12:13:11

img

கிள்ளான், 

கிள்ளானில் இந்திய தம்பதிக்குள் நடந்த சண்டையின்போது நீண்ட வெட்டுக் கத்தியால் மனைவியை வெட்டிப் படுகாயப்படுத்திய கணவனான சோமு த/பெ நாகப்பன் என்பவன் கடந்த 2003ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுங்கை பூலோ சிறைச்சாலையின் தடுப்புக் காவலிலிருந்து தப்பியோடியவன் என்று சம் பந்தப்பட்ட சிறைச்சாலையின் துப்பறிவு அறிக்கை காட்டுவதாக, தென்கிள்ளான் காவல் நிலையத் தலைவர் ஏசிபி ஷம்சுல் அமார் ரம்லி தெரிவித்தார். இதற்கு முன் பல்வேறு குற்றச் செயல்களில் அவன் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இறுதியில் 2003-இல் கொள்ளைச் சம்பவ நடவடிக்கை யொன்றில் ஈடுபட்ட போது, போலீசாரால் கைது செய்யப்பட்டு பெட்டாலிங் மாஜிஸ்திரேட் நீதிமன்ற விசாரணைக்குப் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவனுக்குச் சிறைதண்டனை வழங்கப்பட்டிருந் ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 10.3.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img