பெட்டாலிங் ஜெயா,
கடந்த ஆறு நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அன்றாட பயன்பாட்டிற்கு நீர் விநி யோகம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். கோலாலம்பூர், பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக், கோலலங்காட், உலு சிலாங்கூர், ஷா ஆலம், புத்ரா ஜெயா ஆகிய பகுதிகளில் 498 இடங்களைச் சேர்ந்த மக்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 9.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்