(ஆர்.குணா) கோலாலம்பூர்,
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தடுப்புக் காவலில் இருந்த தன்னை சித்ரவதை செய்த சீருடை அணியாத போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்று இளைஞர் ஒருவர் நேற்று வினவினார்.இப்போது பல மாதங்கள் கடந்து விட்டன. என்னை சித்ரவதை செய்த அதிகாரிகளின் முகம் எனக்கு நினைவில் இருக்கிறது. அவர்கள் அக்கம்பக்கத்தில் நடமாடுவதை நான் பார்க்கிறேன் என்று 19 வயது கே.ஜெயந்திரன் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 3.3.2018
நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார
மேலும்தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12
மேலும்கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று
மேலும்அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு
மேலும்1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த
மேலும்