(ஆர்.குணா) கோலாலம்பூர்,
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தடுப்புக் காவலில் இருந்த தன்னை சித்ரவதை செய்த சீருடை அணியாத போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்று இளைஞர் ஒருவர் நேற்று வினவினார்.இப்போது பல மாதங்கள் கடந்து விட்டன. என்னை சித்ரவதை செய்த அதிகாரிகளின் முகம் எனக்கு நினைவில் இருக்கிறது. அவர்கள் அக்கம்பக்கத்தில் நடமாடுவதை நான் பார்க்கிறேன் என்று 19 வயது கே.ஜெயந்திரன் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 3.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்