கோலாலம்பூர்,
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் வான் அஹ்மட் நஜ்முடின் முகமட்டிற்கு சொந்தமான சிட்னி வங்கிக் கணக்கு ஒன்றை ஆஸ்திரேலிய அதிகாரிகள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வங்கிக் கணக்கில் 3,20,000 ஆஸி. டாலர் (வெ.9,71,800)க்கு மேல் இருந்ததாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது. வான் முகமட்டின் கணக்கிற்கு அனுப்பப்பட்ட அந்தப் பணத்தில் கள்ளப்பணப் பரிமாற்ற அல்லது குற்றச் செயல்கள் மூலமான தொகை அடங்கியுள்ளது என ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் (ஏஎப்பி) கூறுகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 3.3.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்