ஈப்போ,
அம்மா! நாகம்மா எங்களை ஒண்ணும் செய்திடாதே நாங்கள் குடிசையில் பிள்ளைகளோடு வாழ்கிறோம், வந்த வழியே போயிடு எங்களை ஒண்ணும் செய்திடாதே நாகம்மா தாயே! என்று அன்றாடம் விஷப் பாம்புகளுடன் எங்கள் வாழ்க்கைப் போராட்டம். எந்த நேரத்தில் பாம்புகள் வீட்டிற்கு புகுந்திடும் என்று தெரியாது பாம்பை கண்ட பீதியில் பெண்களும் பிள்ளைகளும் அலறி அடித்து ஓடும் காட்சி இங்கு அன்றாடம் நடக்கிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 2.3.2018
நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார
மேலும்தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12
மேலும்கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று
மேலும்அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு
மேலும்1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த
மேலும்