(ஆர். குணா) புத்ராஜெயா,
பிரபல வர்த்தகப் பெண்மணி டத்தோஸ்ரீ கீதாஞ்சலி ஜி.யின் கணவர் டத்தோஸ்ரீ ஜி. ஞானராஜாவை விசாரணைக்கு ஏதுவாக ஆறு நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதியை எஸ்.பி.ஆர்.எம். எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று பெற்றது. அதே வேளையில் 37 வயதுடைய டத்தோஸ்ரீ ஞானராஜாவிற்கு சொந்தமான வங்கியில் உள்ள ரொக்கத் தொகை உட்பட 75 லட்சத்து 67 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள சொத்துக்களை எஸ்.பி.ஆர்.எம். அதிரடியாக முடக்கியது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 1.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்