img
img

நவீன் கொலை வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்.
செவ்வாய் 27 பிப்ரவரி 2018 12:53:52

img

ஜார்ஜ்டவுன், 

டி.நவீனை கொலை செய்ததாக  குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் நான்கு இளைஞர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு பினாங்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. 

ஜெ.ரகுசுதன் (வயது 18), எஸ்.கோகுலன் (வயது 18), மற்றொருவர் 17 வயது இளைஞர், கடந்த ஜூலையில் 18 வயதை எட்டிய இன்னுமொரு  இளைஞர் ஆகிய நால்வரும் புக்கிட் குளுகோரில் ஜாலான் காக்கி புக்கிட்டில் உள்ள ஒரு கல்வி மையத்திற்கு அருகே 2017 ஜூன் 9  ஆம் தேதி இரவு 11 மணிக்கும் நள்ளிரவிற்கும் இடையே நவீனை  கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு  உள்ளனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 27.2.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img