ஜார்ஜ்டவுன்,
டி.நவீனை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் நான்கு இளைஞர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு பினாங்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது.
ஜெ.ரகுசுதன் (வயது 18), எஸ்.கோகுலன் (வயது 18), மற்றொருவர் 17 வயது இளைஞர், கடந்த ஜூலையில் 18 வயதை எட்டிய இன்னுமொரு இளைஞர் ஆகிய நால்வரும் புக்கிட் குளுகோரில் ஜாலான் காக்கி புக்கிட்டில் உள்ள ஒரு கல்வி மையத்திற்கு அருகே 2017 ஜூன் 9 ஆம் தேதி இரவு 11 மணிக்கும் நள்ளிரவிற்கும் இடையே நவீனை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 27.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்