(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர் பாரு,
சிங்கப்பூரிலும் உள்ளூரிலும் போதைப் பொருள் விநியோகித்து வந்ததாக நம்பப்படும் ஏழு பெண்கள் உட்பட 14 பேரை கைது செய்ததன் வழி அந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலை ஜொகூர் போலீசார் முறியடித்துள்ளனர்.
நான்கு சோதனைகள் வழி அந்த கடத்தல் கும்பலை முறியடித்ததாக நேற்று இங்கு மாநில போலீஸ் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் தெரிவித்த ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் காலில் காதீர் முகமட் நேற்று முன் தினம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை யில் மேற்கொண்ட அச்சோதனையில் போதைப் பொருள்களை பதனிடம் இரு சிறிய கூடங்களையும் பல்வேறு வகையான போதைப் பொருட்களையும் கைப்பற்றியதாக குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily 26.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்