கோலாலம்பூர்,
வாக்குகளுக்கு விலையாகத் தான் பிரிம் மக்கள் உதவித் தொகை கொடுக்கப்படுகிறது என்பது உள்பட எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டு களை சுமத்தும் வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், பிரிம் உதவித் தொகை வழங் கப்படுவதற்கான உண்மை யான காரணத்தை நேற்று எடுத்துரைத்தார். பிரிம் உதவித் தொகை பெறும் சுமார் ஈராயிரம் பேரடங்கிய கூட்டத்தில் பேசிய அவர், அது மக்களில் குறிப்பிட்ட பகுதியினர் பயனுறுவதற்காக பேங்க் நெகாராவால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு திட்டம் என்றார்.
பொருட்களுக்கு நிதியுதவி செய்வதை விட இது நல்லது. நிதியுதவி பெறும் பொருட்களை எல்லைகளில் விற்றுவிடுவார்கள். இரண்டாவதாக, நிதியுதவி பெற்ற பொருட்களால் நன்மை அடைவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 26.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்