img
img

பண்டார் ஸ்ரீ  செண்டையானில் நவீனமான தமிழ்ப்பள்ளி பிரதமர்  திறந்து வைக்கிறார். 
ஞாயிறு 25 பிப்ரவரி 2018 13:27:49

img

(துர்க்கா) சிரம்பான், 

சிரம்பானை  அடுத்து பெரிய நகரமாக உருவாகும் பண்டார் ஸ்ரீ  செண்டையானில் 6 ஏக்கர் நிலத்தில் இரண்டு கோடி ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட மிகவும் நவீனமான தமிழ்ப்பள்ளியை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் நாளை மாலை  4 மணிக்கு திறந்து வைக்கிறார்.மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ முகமது  ஹாசான் நேரடியான பெரும் முயற்சியால் பல்வேறு நவீன வசதிகளுடன்  கூடிய மூன்று மாடி பள்ளியை மெட்ரிக் மேம்பாட்டு நிறுவனம் கட்டிக் கொடுத்தது. 

Read More: Malaysia Nanban Tamil Tamil Daily on 25.2.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img