(துர்க்கா) சிரம்பான்,
சிரம்பானை அடுத்து பெரிய நகரமாக உருவாகும் பண்டார் ஸ்ரீ செண்டையானில் 6 ஏக்கர் நிலத்தில் இரண்டு கோடி ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட மிகவும் நவீனமான தமிழ்ப்பள்ளியை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் நாளை மாலை 4 மணிக்கு திறந்து வைக்கிறார்.மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ முகமது ஹாசான் நேரடியான பெரும் முயற்சியால் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடி பள்ளியை மெட்ரிக் மேம்பாட்டு நிறுவனம் கட்டிக் கொடுத்தது.
Read More: Malaysia Nanban Tamil Tamil Daily on 25.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்