img
img

தைப்பூச விழாவின் மொத்த வரவு 25 லட்சத்து 15 ஆயிரத்து 639 வெள்ளி
சனி 24 பிப்ரவரி 2018 18:58:59

img

பத்துமலையில் தைப்பூச விழா கடந்த ஜனவரி 31ஆம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது.பொங்கல் தினத்தில் இருந்து பொதுமக்கள் பத்துமலையில் தங்களின் நேர்த்திக்கடனை பூர்த்தி செய்ய தொடங்கி விட்டனர்.இதனால் தைப்பூசத்திற்கு முன்பும், பின்பும்  பத்துமலைக்கு வருகைத் தந்த பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.பத்துமலை தைப்பூச விழா முழுமையாக நிறைவு பெற்ற வேளையில் அதன் வரவுகளை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய கடப்பாடு தேவஸ்தானத்திற்கு உள்ளது.

அவ்வகையில் 2018ஆம் ஆண்டின் தைப்பூச விழாவின் மொத்த வரவு 25 லட்சத்து 15 ஆயிரத்து 639 வெள்ளியாகும்.  இது கடந்த 2017ஆம் ஆண்டைக் காட்டிலும் 5 ஆயிரத்து 836 வெள்ளி கூடுதல் வரவாகும். கடந்தாண்டு தைப்பூச விழாவின் வழி தேவஸ்தானத்திற்கு 25 லட்சத்து 9 ஆயிரத்து 803 வெள்ளி வரவு கிடைத்தது என்று அவர் குறிப்பிட்டார்.கடை வாடகைகளின் வழி தேவஸ்தானத்திற்கு 11 லட்சத்து 20 ஆயிரத்து 401 வெள்ளி வரவு கிடைத்துள்ளது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 24.2.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img