எஸ்.எஸ்.பரதன்
இங்குள்ள கத்தோலிக்க இடைநிலைப் பள்ளியின் வாரியக் குழுவினர், இப் பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றிவிட வேண்டும் என மாவட்ட கல்வி இலாகாவுக்கு கோரிக்கை விடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளதாக அறிய வருகிறது.
அரசாங்க பகுதி மானியம் பெற்று வரும் கத்தோலிக்க தேசிய மாதிரி இடைநிலைப் பள்ளியில் சுமார் 470 சீன, இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுள் சுற்று வட்டாரத்திலுள்ள ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகளிலிருந்து சுமார் 20 விழுக்காடு இந்திய மாணவர்கள் இங்கு இடை நிலைக் கல்வியைத் தொடருகின்றனர். ஆரம்ப காலங்களில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் மட்டுமே இப்பள்ளியில் பயின்று வந்தனர்.
Read More: Malaysia nanban Tamil Daily on 24.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்