img
img

சிறார்களை பிச்சை எடுக்க வைத்த தம்பதியருக்கு 15 மாத சிறை
வெள்ளி 23 பிப்ரவரி 2018 15:33:21

img

ஈப்போ, 

கடந்த இரண்டு ஆண்டு களாக 19  சிறார்களைக் கட் டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைத்ததாக இங்குள்ள செஷ ன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்ட ஒரு தம்பதிய ருக்கு 15 மாதச் சிறைத் தண் டனையும் 28 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து சிறார்களை வைத்து பிச்சை எடுக்க விட்டதாக   முஸ்லிம் அப்துல் கரீம் (வயது 63) மற்றும் ஷாலேகா முகமட் (வயது 55) என்ற தம்பதியரு க்கு எதி ராக நீதிமன்றம் தண்டனை விதித்தது. 

Read more: Malaysia Nanban Tamil Daily on 23.2.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img