ஈப்போ,
கடந்த இரண்டு ஆண்டு களாக 19 சிறார்களைக் கட் டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைத்ததாக இங்குள்ள செஷ ன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்ட ஒரு தம்பதிய ருக்கு 15 மாதச் சிறைத் தண் டனையும் 28 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து சிறார்களை வைத்து பிச்சை எடுக்க விட்டதாக முஸ்லிம் அப்துல் கரீம் (வயது 63) மற்றும் ஷாலேகா முகமட் (வயது 55) என்ற தம்பதியரு க்கு எதி ராக நீதிமன்றம் தண்டனை விதித்தது.
Read more: Malaysia Nanban Tamil Daily on 23.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்