(எம்.கே.வள்ளுவன்) சிங்கப்பூர்,
கல்வி மட்டுமே ஒரு மனிதனின் ஒளி மயமான எதிர் காலத்திற்கு வழி காட்டியாய் அமையும் என்பதை உணர்த்திச் சென்ற சிங்கப்பூரின் மறைந்த முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனை நினைவு கூரும் வகையில் சிங்க ப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் மனித மேம்பாடு, சமூகச் சேவையின் பள்ளி பெயர் இனி எஸ். ஆர்.நாதன் மனித மேம்பாட்டுப் பள்ளி" என மாற்றப்பட விருப்பதாக அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 23.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்