img
img

பணிப்பெண் சித்ரவதை-மரணம்:
வியாழன் 22 பிப்ரவரி 2018 15:19:50

img

(ஆர்.தசரதன்) புக்கிட் மெர்தாஜம், 

இந்தோனேசியப் பணிப் பெண் அடெலினா லிசாவ் (வயது 26)  என்ப வரை சித்ரவதை செய்து கொலை செய்ததாக எம்.ஏ.எஸ். அம் பிகா (வயது 59) மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட் டது. அதேவேளையில், அம்பிகாவின் மகளான ஆர்.ஜெயவர்த்தினி (வயது 32) என்ப வர் மீது சட்டவிரோதமாக வெளிநாட்டவரை வேலைக்கு அமர்த்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இவ்வாண்டு பிப்ரவரி 10-ஆம் தேதிக்கும் இடையே இவ்விருவரும்   புக்கிட் மெர்தாஜம், தாமான் கோத்தா பெர்மாய் என்ற இடத்தில் இக்குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 22.2.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img