(ஆர்.தசரதன்) புக்கிட் மெர்தாஜம்,
இந்தோனேசியப் பணிப் பெண் அடெலினா லிசாவ் (வயது 26) என்ப வரை சித்ரவதை செய்து கொலை செய்ததாக எம்.ஏ.எஸ். அம் பிகா (வயது 59) மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட் டது. அதேவேளையில், அம்பிகாவின் மகளான ஆர்.ஜெயவர்த்தினி (வயது 32) என்ப வர் மீது சட்டவிரோதமாக வெளிநாட்டவரை வேலைக்கு அமர்த்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இவ்வாண்டு பிப்ரவரி 10-ஆம் தேதிக்கும் இடையே இவ்விருவரும் புக்கிட் மெர்தாஜம், தாமான் கோத்தா பெர்மாய் என்ற இடத்தில் இக்குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 22.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்