img
img

வெ.100 கோடி  மோசடி. டத்தோ பாண்டியன் டத்தின் கௌரியைத் போலிஸ் தேடுகிறது 
வியாழன் 15 பிப்ரவரி 2018 13:38:31

img

கோலாலம்பூர்,

அந்நிய செலாவணி முதலீட்டுத் திட்ட (ஃபோரெக்ஸ்) மோசடியில் சம்பந்தமுடையவர்களாக நம்பப்படும் டத்தோ அந்தஸ்து உடைய மூவர் கடந்த சனிக்கிழமையன்று தலைநகரில் 4 இடங்களில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது கைது செய்யப்பட்ட னர். ஃபோரெக்ஸ் மோசடி குறித்து இதுவரையில் நாடு முழுவதிலிருந்தும் 116 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இதனால் ஏறக்குறைய 62 இலட்ச வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங் இஷார் சிங் தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 15.2.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img