(நா.மணிராஜா) சுங்கைப்பட்டாணி,
தந்தை சிறையில், தாயோ இருக்குமிடம் தெரியவில்லை. நடுவே, அடையாள அட்டை இல்லாமல் அல்லல்படுகிறாள் இவர்களின் ஒன்பது வயது மகளான அஷினி.கைக்குழந்தையாக இருந்த போது அஷினியின் தாயார் உமா தன்னிடம் அஷினியை ஒப்படைத்து விட்டுச் சென்றவர் இதுநாள் வரை தன் மகளை வந்து பார்க்கவில்லை என்று அஷினியின் தாத்தா கிருஷ்ணன் கூறினார்.
தன் மகன் ரமேஷ் சிறையில் இருப்பதாக கிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தன் மருமகள் உமா இரண்டு மாத பெண் குழந்தையை தம்மிடம் கொடுத்து விட்டுச் சென்றவர் இது நாள்வரை வீட்டிற்கு வரவே இல்லை என்று அவர் மேலும் விவரித்தார்.
Malaysia Nanban Tamil Daily on 15.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்