(துர்க்கா) கிம்மாஸ்,
புல் வெட்டும் இயந்திரத்தில் இருந்து வெளியேறிய இரும்புக் கத்தி தாக்கி இடைநிலைப் பள்ளி மாணவி ஒருவர் மூளை சிதறி மரணமடைந்தார். மேலும் இரு மாணவர்கள் பலத்த காயங்களுக்கு இலக்காகினர்.இச்சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் கிம்மாஸ் துங்கு அப்துல் ரஹ்மான் இடைநிலைப் பள்ளி திடலில் நிகழ்ந்தது. பள்ளி திடலில் அணிவகுப்பு பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட்டிருந்த போது அங்கு பயன்பாட்டில் இருந்த புல் வெட்டும் இயந்திரத்தின் கத்தி வெளியேறி மாணவர்களை நோக்கி பறந்து வந்து தாக்கியது.இச்சம்பவத்தில் படிவம் இரண்டு மாணவி நூர் அபினி பிந்தி ரோஸ்லான் (வயது 14) தலை இரண்டாக துண்டிக்கப்பட்டு துடித்துடித்து மரணமடைந்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்