கோலாலம்பூர்,
ஆசிரியரின் கைத்தொலை பேசியைத் திருடியதாகக் கூறப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நிபோங் திபால் மெதடிஸ்ட் இடைநிலைப் பள்ளி மாணவி வசந்தபிரியா இதற்கு முன்பு கூட தற்கொலைக்கு முயன்றுள்ளதாகக் கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமல நாதன் கூறியுள்ளதை மாணவியின் தந்தை ஆர். முனியாண்டி (54) மறுத்துள்ளார்.
மாணவி வசந்தபிரியா விவகாரம் தொடர்பாக இரகசிய காணொளி ஒளிப்பதிவு (சிசிடிவி) தற்போது கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் அவர் கைத்தொலைபேசியைத் திருடும் காட்சி பதிவாகி உள்ளதாகவும் கூறப்ப ட்டுள்ளது, இந்த வழக்கின் விசாரணையைத் திசை திருப்பி விடுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily 13.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்