கோலாலம்பூர்,
முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு வழங் கப்பட்ட விருதினை கிளந்தான் அரண்மனை மீட்டுக் கொண்டுள்ளது. அமானா கட்சியினை சார்ந்த இரண்டு மூத்த தலைவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை அரண்மனை இதற்கு முன்பு மீட்டுக் கொண்டுள்ளது.பிங்காட் கெபெசாரான் - டர்ஜா கெபெசாரான் விருது மீட்டுக் கொள்ளப்படுவதாக மகாதீர் தரப்பு பெற்ற கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 6ஆம் தேதியினை கொண்ட கடிதமானது ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள துன் மகாதீரின் இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 9.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்