கோலாலம்பூர்,
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து எவ்வித சம்பள உயர்வையும் எதிர் பார்க்க முடியாமல் இன்றும் அதே சம்பளத்துடன் வயிற்றைக் கட்டிக் கொண்டு பலர் வாழ்கின்றனர். இந்த பத்தாண்டுகளில் பொருட்களின் விலைகள் எத்தனையோ மடங்கு அதிகரித்து விட்டன. ஆனால் சம்பள உயர்வு இல்லாததால் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழக் கூடிய நிலை பெரும்பாலோருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் உயர்வு காரணமாக பொது மக்களிடையே நண்பன் மேற்கொண்ட ஆய்வில் அவர்கள் வெளியிட்ட ஆதங்கங்கள் மிக வும் வருத்தத்தை ஏற்படுத்துகின்றது.
Read More: Malaysia Nanban Daily on 9.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்