கோலாலம்பூர்,
கழுத்து அறுக்கப்பட்டு, படுகொலை செய்யப் பட்ட டி.தாரணியின் நல்லுடல் நேற்று பத்து கேவ்ஸ், சுங்கை துவா, கம்போங் பெண் டாஹராவில் உள்ள அவரின் இல்லத்தில் நிகழ்ந்த இறுதிச் சடங்கிற்கு பிறகு, செந்தூலில் தகனம் செய்யப் பட்டது.
தனக்கு திருமணமே வேண்டாம் என்பதில் பிடிவாதமாய் இருந்த தாரணிக்கு இந்த நிலைமையா என்ற அதிர்ச்சியிலும் துயரத்திலுமிருந்து அவரின் குடும்பத்தார் இன்னும் மீளாத நிலையில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இக் கொலைக்கு காரணமான, பத்து கேவ்ஸ், கம்போங் லட்சு மணா வைச் சேர்ந்த அந்த ஆடவரின் விசாரணை வழி இதன் உண்மை வெளிப்படும்.
Read More: Malaysi Nanban Tamil Daily on 8.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்