img
img

பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசிக்கு 30 மாத கால சிறைத்ததண்டனை
வியாழன் 08 பிப்ரவரி 2018 13:23:46

img

ஷா ஆலம்,

பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லிக்கு நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 30 மாத கால சிறைத்தண்டனை விதித்தது. முன்னாள் வங்கி குமாஸ்தா ஜொகாரி முகமதுவிற்கும் இதே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.நேஷனல் பீட்லோட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கணக்கு விவரங்கள் கசிந்ததன் தொடர்பில் வங்கி சட்டத்தை இவர்கள் இருவரும் மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டுக்கு இலக்கான இருவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் நிரூபிக்க தவறி விட்டதாக நீதிபதி ஜாம்ரி பாக்கார் குறிப்பிட்டார்.எனினும் இந்த இருவரின் வழக்கறிஞர்கள் அகமது நிஷாம் ஹமிட்டும் லத்திபா கோயாவும் மேல் முறையீடு செய்யவிருக்கிறார்கள். எனவே சிறைத்தண்டனை அமலாக்கத்தை நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 8.2.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img