கோலாலம்பூர்,
இந்தியப் பெண் ஒருவர் காரிலேயே கழுத்து அறுக்கப்பட்டு, அவரின் சடலத்துடன் போலீஸ் நிலையத்திற்கு சென்ற 37 வயது ஆடவர், தன்னை திருமணம் செய்து கொள்ள அந்தப் பெண் மறுத்ததன் காரணமாகவே ஆத்தி ரத்தினால் அப்பெண்ணை கத்தியால் கழுத்திலேயே குத்திக்கொலை செய்துள்ளார் என்பது போலீஸ் விசார ணையில் தெரியவந்துள்ளது.
35 வயதான டி. தாரணி, டாமன்சாராவில் ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் கொண்டோமெனியத்தில் குமாஸ்தா வாக வேலை செய்து வந்துள்ளார். 37 வய துடைய அந்த ஆடவரோ அதே அடுக்குமாடி வீட்டுப்பகுதியில் பாதுகாவலராக வேலை செய்து வந்துள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 7.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்