கோலாலம்பூர்,
தன் காதலியை கொன்று விட்டு, முகத்தில் எவ்வித சலனமுமின்றி அவரது உடலை தனது காரின் முன் இருக்கையில் கிடத்தியவாறு, டாமன்சாரா காவல் நிலையத்தில் சரணடைந்த 30 வயது ஆடவரை போலீசார் தடுத்து வைத்துள்ளனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில், அவ்வாடவர், அந்தக் காவல் நிலையத்தில் சரண டைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 6.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்