(பார்த்திபன் நாகராஜன்) ஜிஞ்சாங்,
புதிய வீடுகள் கட்டித் தரும் வரை தற்போதைய வீடு களை காலி செய்ய மாட்டோம் என்று ஜிஞ் சாங் செலாத்தான் தம்பாஹான் மக்கள் நேற்று உறுதியுடன் கூறினர்.பத்துகேவ்ஸ் உட்பட பல பகுதியில் இருந்து வெளியேற்றப் பட்ட மக்களுக்காக ஜிஞ்சாங் செலாத்தான் தம்பாஹானில் லோட் இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இவ்விடத்திற்கு விரைவில் நில உரிமை பத்திரங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் மக்கள் அப்பகு தியில் வீடுகளை கட்டி பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 5.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்