img
img

இந்திராகாந்தி விவகாரம்: கணவரைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?
ஞாயிறு 04 பிப்ரவரி 2018 14:16:30

img

கோலாலம்பூர், பிப்.4-

தனது மூன்று பிள்ளைகள் மத மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்துப் போராடிய எம். இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் கே. பத்மநாபன் என்ற முகமட் ரிதுவான் அப்துல்லாவையும் அவரின் கடைசிப்புதல்வி பிரசன்னா டிக்ஷாவையும்  போலீசார் விரைந்து கண்டு பிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி  ஹருண் பதவி விலக வேண்டும் என்று ஜ.செ.க.  மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நேற்று சவால் விடுத்துள்ளார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 4.2.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img