கோலாலம்பூர், பிப்.4-
தனது மூன்று பிள்ளைகள் மத மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்துப் போராடிய எம். இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் கே. பத்மநாபன் என்ற முகமட் ரிதுவான் அப்துல்லாவையும் அவரின் கடைசிப்புதல்வி பிரசன்னா டிக்ஷாவையும் போலீசார் விரைந்து கண்டு பிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் பதவி விலக வேண்டும் என்று ஜ.செ.க. மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நேற்று சவால் விடுத்துள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்