img
img

தற்கொலைக்கு முன்பு வசந்தபிரியா தனி அறையில் 5 மணிநேரம் விசாரணை
ஞாயிறு 04 பிப்ரவரி 2018 12:48:10

img

நிபோங் திபால், 

ஆசிரியையின் ஐபோனை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பெரும் அவமானத்திற்கு ஆளாகி, தற்கொலை செய்து கொண்ட இடைநிலைப்பள்ளி மாணவி வசந்தபிரியாவை ஐந்து மணி நேரம் ஓர் அறையில் அடைத்து விசாரணை செய்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பருகுவதற்கு நீர் எதுவும் கொடுக்காமல், கழிப்பறைக்கு செல்ல அனுமதிக்காமல் ஆசிரியைகள் மாறி-மாறி அவரை விசாரணை செய்துள்ளதாக தெரிகிறது. வசந்தபிரியா திருடியாக கூறப்படும் கைப்பேசியின் சொந்தக்காரரான பெண் ஆசிரியை ஒருவரும், அவரின் கணவரும் வசந்தபிரியாவை அவரின் வீட்டிற்கு விசாரணைக்காக கொண்டு செல்வதற்கு முன்பு ஓர் அறையில் அடைத்து வைத்துள்ளனர். அவரை விசாரணை செய்த ஆசிரியர்களில் ஒருவர் அடித்த தாகவும் கூறப்படுகிறது.வசந்தபிரியா எடுத்ததாக கூறப்படும் அந்த ஆசிரியரின் கைப்பேசி இதுவரையில் கிடைக்காத பட்சத்தில் ஒரு மாணவி தவறு இழைத்து இருந்திருந்தால் அதனை விசாரணை செய்வதற்கு நிலையான இயக்க நடைமுறையை (எஸ்.ஓ.பி.) ஏன் பின்பற்றப்படவில்லை என்பதுபோன்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

Read More: Malaysia Nanban Tamil Daily on 4.2.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img