பெட்டாலிங் ஜெயா,
கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை அமலா பால் மலேசியா வரவிருக்கும் இந்த சமயத்தில், அவ ருடன் தகாத முறையில் நடந்து கொண்டதான புகாரின் பேரில் சென்னை, இ.சி.ஆரை சேர்ந்த 32 வயது அழகேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையிலும் மலேசியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவின் பிரபலமான ஒரு தொழில் அதிபர் கோலாலம்பூரில் உள்ள அவரின் விருந்தினர் இல்லத்தில் ஏற்பாடு செய்யவிருக்கும் தனியார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியுமா என்று அமலா பாலிடம் அழகேசன் கேட்டிருக்கிறார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 2.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்