கோலாலம்பூர், பிப். 2-
இந்திய சமுதாயத்தினர் தேசிய முன்னணி (தேமு) தலைமையிலான அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்ப தன் மூலம் அச்சமுதாயத்தினர் தொடர் முன்னேற்றத்துடன் மேலும் பல உதவிகளையும் வசதிகளையும் பெறுவார்கள் என துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி இங்கு தைப்பூச கொண்டா ட்டத்தில் உரையாற்றிய போது கூறியுள்ளார். 14 ஆவது பொதுத் தேர்தலில் இந்திய சமுதாயம் ஒன்று பட்டு தேமுவைத் தேர்வு செய்யும் வகையில் வாக்களிக்க வேண்டியது முக்கியம் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் நாளில் கருத்து வேறுபாடுகளை மறந்து பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமையிலான தேமுவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 2.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்