img
img

நினைவு திரும்பாமலேயே வசந்தபிரியா மரணம்
வெள்ளி 02 பிப்ரவரி 2018 12:13:24

img

ஜார்ஜ்டவுன், 

ஆசிரியரின் கைப் பேசியை திருடியதாக குற் றஞ்சாட்டப்பட்டதை தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி எம்.வசந்தபிரியா நேற்று அதி காலை 3.30 மணிக்கு நினைவு திரும்பாத நிலையிலேயே மரணமடைந்ததால் அதிர்ச்சியிலும் துயரத்திலும் மூழ்கியிருக்கும் அவரின் குடும்பத்தினர், தங்கள் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று மன்றாடுகின்றனர்.பதிமூன்று வயதான வசந்தபிரியா செபெராங் ஜெயா மருத்துவமனையில் மரண மடைந்தார். இவரின் மரணத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்துள்ளது.

எங்கள் வசந்தபிரியாவுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த மாணவருக்கும் ஏற்படக்கூடாது. போலீசும் கல்வி அமைச்சும் உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அம்மாணவியின் மாமா இது பற்றி போலீசில் புகார் செய்தும் ஒரு வாரமாகி விட்டது. ஆனால், இன்னமும் அவர்கள் தரப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. அதே சமயம், கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை எதுவும் செய்யவில்லை என்று வசந்தபிரியாவின் குடும்பத்தார் சார்பில் பேசிய மலேசிய தமிழர் குரல் தலைவர் டேவிட் மார்ஷல் கூறினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 2.2.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img