புத்ராஜெயா,
இஸ்லாத்திற்கு மதம் மாறிய தன் கணவரால் மூன்று பிள்ளைகளும் ஒரு தலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்டது செல்லாது, அந்த மத மாற்ற சான்றி தழ்கள் ரத்து செய்யப்படுகின்றன என்று கூட்டரசு நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதி குழுவினர் நேற்று வழங்கிய வரலாற்றுப்பூர்வமான தீர்ப்பின் மூலம் கடந்த பத்து ஆண்டு காலமாக நீதி கேட்டு சட்டப் போராட்டம் நடத்திய ஈப்போவைச் சேர்ந்த ஒரு பாலர் பள்ளியின் ஆசிரியையான எம். இந்திரா காந்தி வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 30.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்