img
img

ஒதுக்கப்பட்ட தொகைக்கு நிகராக பள்ளி கட்டடத்தை கட்டி முடிப்பீர்
ஞாயிறு 28 ஜனவரி 2018 10:47:00

img

பாகான் டத்தோ, ஜன. 28-

பிரதமர் துறை ஒதுக்கீடு செய்துள்ள தொகைக்கு ஏற்ப பள்ளி கட்டட மண்டபம்  தரமாக அமைந்திட வேண்டும். 6 லட்சம் வெள்ளியை வாங்கிக்கொண்டு,     3 லட்சம் வெள்ளி மதிப்பிலான தரம் குறைந்த கட்டடத்தை கட்டித் தர வேண்டாம். இவ்விவகாரத்தில் குத்தகையாளர்கள் விளையாடினால் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்யப்படும்  என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி நேற்று கடுமையாக எச்சரித்துள்ளார். 

தமது நாடாளுமன்றத்தொகுதிக்கு உட்பட்ட  ஊத்தான் மெலிந்தாங் தேசிய  இடைநிலைப்பள்ளி மண்டபத்தின் நிர்மாணிப்புத் தரம் குறித்து தமது அதி ருப்தியை  வெளிப்படுத்திய துணைப்பிரதமர் இந்த எச்சரிக்கையை  விடுத்தார். பிரதமர் துறை வழங்கியுள்ள சுமார் 6 லட்சம் வெள்ளி நிதி  ஒதுக்கீட்டிற்கு நிகராக அந்த  மண்டபத்தின்  தரம் இருப்பதை காணமுடிய வில்லை  என்று  துணைப்பிரதமர் தமது அதிருப்தியை  வெளிப்படுத்தினார். 

Read More: Malaysia nanban Tamil Daily on 28.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img