img
img

மலேசிய உச்சநீதிமன்றம் தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டும் 
சனி 27 ஜனவரி 2018 16:17:19

img

புத்ரா ஜெயா, 

மதம் மாறாத மனைவியின் அனுமதியின்றி வயது குறைந்த தமது பிள்ளைகளை கணவர், ஒரு தலைபட்சமாக மதமாற்றம் செய்ய முடியுமா? முடியாதா? என்ற தெளிவில்லாத நடப்பு சிக்கல்களுக்கான அனைத்து பிரச்சினைகளுக்கும் மலேசிய உச்சநீதிமன்றம் தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று சட்டத்துறையை சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதமாற்றம் செய்யப்பட்ட தனது மூன்று பிள்ளைகளின் நிலை தொடர்பாக தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி  வரும் ஒரு பாலர் பள்ளி ஆசிரியையான ஈப்போவைச் சேர்ந்த எம்.இந்திராகாந்தி போன்றவர்களின் விவகாரத்திற்கு ஒரு  நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றத்தின் தெளிவான  முடிவு அவசியமாகிறது என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 27.1.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img