நிபோங் திபால்,
‘சே கூ நான் உங்கள் கைப்பேசியை திருடவில்லை. சத்தியமாக சொல்கிறேன்’- இவ்வாறு தன் ஆசிரியருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 13 வயது பிரியா தற்போது உயிருக் காக போராடுகிறார்.முதலாம் படிவ மாணவியான பிரியா தன்னுடைய கைப்பேசியை திருடி விட்டதாக அவரின் ஆசிரியர் குற்றம் சுமத்தியிருக்கிறார். அது மட்டுமல்ல போலீஸ் நிலையத்திற்கு போகப் போவதாகவும் பிரியாவை மிரட்டியிருக்கிறார்.
இதனால் மிரண்டு போன பிரியா தூக்கில் தொங்க முடிவெடுத்தார். நிபோங் திபாலில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் இச்சம்பவம் கடந்த 24-ஆம் தேதி நிகழ்ந்தது. பள்ளியின் இந்திய ஆசிரியர் ஒருவர் பிரியாவைப் பார்த்து, தனக்கு சொந்தமான கைப்பேசியை (ஐ-போன் 6) நீ தான் திருடி விட்டாய் என்று நேரடியாகவே குற்றம் சுமத்தினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 27.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்