(ம.யோகலிங்கம்) காப்பார்,
ஹார்பெண்டன் தோட்டத்தில் இந்திய பண்ணையாளரின் இரண்டு பசு மாடுகள் பாராங்கத்தியால் கொடூரமாக வெட்டப்பட்டன. பாராங்கத்தி ஏந்திய இந்திய ஆடவன் அந்த இரண்டு பசு மாடுகளையும் வெறித்தனமாக வெட்டினான்.கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவிலும் புதன்கிழமை விடியற்காலை 6.00 மணியளவிலும் அந்த ஆடவன் இந்த கொடூரத்தை புரிந்ததாக தெரிய வருகிறது.
இந்த அராஜகம் குறித்து பண்ணையாளர் குருமூர்த்தி அப்பாசாமி (வயது 61) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் சுங்கை காப்பார் இண்டா காவல் நிலையத்தில் புகார் செய்தார். கடந்த சனிக்கிழமை முன்னங் கால்களில் சரமாரியாக வெட்டப்பட்ட பசு மாடு, திங்கட்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது. புதன்கிழமை விடியற்காலை நிகழ்ந்த சம்பவத்தில் பசு மாடு ஒன்றின் வலதுப் புற வயிற்றை அந்த ஆடவன் வெறித்தனமாக வெட்டியதாக குருமூர்த்தி அப்பாசாமி தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 26.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்