img
img

4 நாட்கள் வீடு திரும்பாத மோகன்-விஷினி கடத்தப்பட்டார்களா?
புதன் 24 ஜனவரி 2018 12:19:18

img

கோலாலம்பூர்,

கடந்த சனிக்கிழமை பாசார் போரோங் செலாயாங்கிற்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய வி.மோகன் (வயது 35), பி.விஷினி (வயது 28) தம்பதியர் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என அவர்களின் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கி வரச் சென்ற இவ்விருவரும் கடந்த 4 நாட்களாக வீடு திரும்பவில்லை என குடும்ப உறுப்பினர்கள் புகார் செய்துள்ளனர். காணாமல் போன நாளன்று அதிகாலை 

3 மணியளவில் ஜாலான் தமிங் சத்துவிலுள்ள மோகனுக்கு சொந்தமான உணவகத்தில் அவ்விருவரையும் இறுதியாக கண்டதாக உறவினர் கே.காளிஸ்வ ரன் (வயது 48) தெரிவித்தார்.உணவகத்தை மூடிவிட்ட பின்னர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக அவ்விருவரும் கூறிச் சென்றுள்ளனர். நீசான் வேனேட் ரக வேனில் செலாயாங் பாசார் போரோங்கிற்கு சென்ற அவ்விருவரும் இதுநாள் வரை வீடு திரும்பவில்லை.

Read More: Malaysia nanban Tamil Daily on 24.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img