(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர் பாரு,
சுமார் 80 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட ஸ்ரீ ஆலாம், ஸ்ரீ சிவ சக்தி சின்ன கருப்பர் ஆலயம் அண்மையில் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டது தொடர்பில் அந்த ஆலய நில விவகாரத்தை தீர்க்க ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கண்டார் நேற்று முன் வந்துள்ளார். சர்ச்சைக்குரிய அந்த ஆலய நில விவகாரப் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகளை ஆராய மத்தியஸ்தராக" தாம் செயல் படவிருப்ப தாக அவர் சொன்னார்.
ஸ்ரீ சிவ சக்தி ஸ்ரீ சின்ன கருப்பர் ஆலயப் பிரச்சினை குறித்து அவ்விவகாரத்தில் அமைதியான முறையில் விரைவாக தீர்வு காணும்படி சுல்தான் அறிவு றுத்தினார். இங்கு புக்கிட் பெலாங்கி இஸ்தானாவின் மாடோஸ் அலுவலகத்தில் சுல்தானுடன் சந்திப்பை நடத்திய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர்.வித்யானந்தன் ஆலயத்திற்கு நிலம் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 22.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்