img
img

52 பட்டதாரி ஆசிரியர்களின் கனவுகளை கலைப்பதா?
ஞாயிறு 21 ஜனவரி 2018 11:52:25

img

(எஸ்.எஸ்.பரதன்) தஞ்சோங்மாலிம்,

எதிர்காலத்தில்  சிறந்த தமிழாசிரியர்களாவோம் எனும் நம்பிக் கையில் இங்குள்ள உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித் துறையில் பட்டப் படிப் பினை முடித்த 52 ஆசிரியர்களின் கனவு பகல் கனவாகி விடுமோ எனும் அச்சம் எழுந்துள்ளது.

அவர்கள் இதுவரை பணி அமர்வு சம்பந்தமாக எந்தவொரு தகவலும் கிடைக்காததால் தங்களின் எதிர்கால லட்சியம் சிதைந்து விடுமோ என்று  அவர்கள் அஞ்சுகின்றனர். அண்மையில் ஆர்.டி.எம் 2 செய்தியில் இவ்வாண்டு ஜனவரி 16 இல், 34 பேருக்கும், மார்ச் முதல் நாள் 18 பேருக்கும் பணி அமர்வு கடி தங்கள் கிடைக்கும் என கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் அறிவித்ததாக செய்தி வெளியாகி யிருந்தது. பணி அமர்வுக் கடிதங்கள் கிடைக்கும் எனும் செய்தியைக் கேள்வியுற்ற பட்டாதாரி ஆசிரியர்களும் அவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்த வேளையில், அந்த தக வல் கடந்த ஆண்டு நியமனக் கடிதங்கள் கிடைக்கப்  பெற்ற ஆசிரியர்களுக்கானது என குறிப்பிட்டு ப.கமலநாதன் தெரிவித்ததும் சோகக் கடலில் மூழ்கி விட்டனர்.

Read More: Malysia Nanban Tamil Daily on 21.1.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img