img
img

இரண்டு  வயது இந்திய  சிறுவனை   கொலை
சனி 20 ஜனவரி 2018 15:33:48

img

(எம்.கே.வள்ளுவன்)  கூலாய்,

இரண்டு  வயது இந்திய  சிறுவனை கொலை செய்ததாக  வேலையில்லாத இந்திய  ஆடவர் ஒருவர் மீது நேற்று  கூலாய்  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலை குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஜனவரி 3 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கும் இரவு 7 மணிக்கும்  இடையில் கூலாய் ஜாலான் பேராக் 1, தெமங்கோங்  அடுக்கு மாடியில்  ஜே.பாவ்ல் எபினேசன்  எனும் சிறுவனை  கொலை செய்ததாக எம்.மோஸஸ் (வயது 24)  என்பவர் மீது குற்றவியல் பிரிவு 302 இன் கீழ் கொலை குற்றம் சாட்டப்பட்டது. 

குற்றச்சாட்டு உறுதி  செய்யப்பட்டால்  எம்.மோஸஸ்  கட்டாய தூக்குத் தண்டனையை  எதிர் நோக்க சட்டம்  வகை செய்கிறது. கீழ்  நீதிமன்ற  உதவி பதி வாளர் முகமட் சலேஹுடின் அப்துல் சானி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட வேளையில், குற்றச்சாட்டு தனக்கு விளங்குவதாக எம். மோஸஸ் தலையை மட்டும் அசைத்தார். 

Read More: Malaysia Nanban News Paper on 20.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img