(எம்.கே.வள்ளுவன்) கூலாய்,
இரண்டு வயது இந்திய சிறுவனை கொலை செய்ததாக வேலையில்லாத இந்திய ஆடவர் ஒருவர் மீது நேற்று கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலை குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஜனவரி 3 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடையில் கூலாய் ஜாலான் பேராக் 1, தெமங்கோங் அடுக்கு மாடியில் ஜே.பாவ்ல் எபினேசன் எனும் சிறுவனை கொலை செய்ததாக எம்.மோஸஸ் (வயது 24) என்பவர் மீது குற்றவியல் பிரிவு 302 இன் கீழ் கொலை குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் எம்.மோஸஸ் கட்டாய தூக்குத் தண்டனையை எதிர் நோக்க சட்டம் வகை செய்கிறது. கீழ் நீதிமன்ற உதவி பதி வாளர் முகமட் சலேஹுடின் அப்துல் சானி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட வேளையில், குற்றச்சாட்டு தனக்கு விளங்குவதாக எம். மோஸஸ் தலையை மட்டும் அசைத்தார்.
Read More: Malaysia Nanban News Paper on 20.1.2018
பேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி
மேலும்பிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்
மேலும்ஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு
மேலும்சீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்
மேலும்தலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு
மேலும்