கோலாலம்பூர்,
சந்திர கிரகணக் காலத்தில் இறைவனுக்கு பூஜைகள் செய்வதும் நடை மூடப்படுவது குறித்தும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தா னம் பல்வேறு விளக்கங்களை அளித்த பின்னரும் சிலர் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பது நல்லதல்ல.
முருகப் பெருமானுக்கு மிஞ்சிய சக்தி ஏதும் இல்லை என்ற உணர்வைப் பெறுங்கள். கோவிலை அடைக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா கேட்டுக்கொண்டார். தமிழகத்தின் பிரபல திருமயிலை அருள்மிகு கபாலீஸ்வரர் தேவஸ்தானம், சென்னை அருள்மிகு பார்த்த சாரதிப் பெருமான் சன்னதியும் இந்த புண்ணிய காலத்தில் திறந்திருக்கும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
Read More: Malaysia Nanban News Paper on 20.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்