கோலாலம்பூர்,
படித்து பெரியவனான பின்னர் தலைமை சமையல் காரராக வேண்டும், குடும்ப வறுமையை போக்க வேண்டும் என்று தன் மகன் சதீஷ்வரன் தம்மிடம் கூறியதாக 15 வயது மகனை பறிகொடுத்த 44 வயது தாயாரான எம்.எஸ்.கஸ்தூரிபாய் கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.
கடந்த திங்கட்கிழமை ஸ்ரீ பந்தாய் 21 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீட்டுப் பகுதியில் மேல் மாடியிலிருந்து தூக்கி எறியப்பட்ட நாற்காலி, கீழே நின்றிருந்த சதீஸ்வரன் தலையில் விழுந்து, அந்தப் பள்ளி மாணவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார். மகனை பிரிந்த துயரிலிருந்து மீளமுடியாமல் சோகத்தில் உறைந்துள்ள கஸ்தூரிபாய் கூறுகையில், குடும்பத்தை காப்பாற்ற தாம் சிரத்தையுடன் படிக்கப்போவதாக தன் மகன் தமக்கு உறுதி அளித்து இருந்ததாக தெரிவித்தார்.
Read More: Malaysia nanban News Paper on 19.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்