img
img

என் மகன் கொலை செய்யப்பட்டுள்ளான். எனக்கு நீதி வேண்டும்
வெள்ளி 19 ஜனவரி 2018 17:31:15

img

கோலாலம்பூர், 

படித்து பெரியவனான பின்னர் தலைமை சமையல் காரராக வேண்டும், குடும்ப வறுமையை  போக்க வேண்டும் என்று தன் மகன்  சதீஷ்வரன் தம்மிடம் கூறியதாக 15 வயது மகனை பறிகொடுத்த 44 வயது தாயாரான எம்.எஸ்.கஸ்தூரிபாய் கண்ணீர் மல்க குறிப்பிட்டார். 

கடந்த திங்கட்கிழமை  ஸ்ரீ பந்தாய்  21  மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீட்டுப் பகுதியில்  மேல் மாடியிலிருந்து தூக்கி எறியப்பட்ட நாற்காலி, கீழே நின்றிருந்த சதீஸ்வரன் தலையில்  விழுந்து, அந்தப் பள்ளி மாணவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார். மகனை பிரிந்த  துயரிலிருந்து மீளமுடியாமல் சோகத்தில்  உறைந்துள்ள கஸ்தூரிபாய் கூறுகையில், குடும்பத்தை  காப்பாற்ற  தாம் சிரத்தையுடன்  படிக்கப்போவதாக தன் மகன் தமக்கு உறுதி அளித்து  இருந்ததாக தெரிவித்தார். 

Read More: Malaysia nanban News Paper on 19.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img