img
img

வெ.40 லட்சம் மதிப்புடைய போதைப்பொ ருள் பறிமுதல்
வெள்ளி 19 ஜனவரி 2018 14:00:38

img

(ஆர்.குணா) கோலாலம்பூர்,

குடிபான கலவை பொட்டலத்தில் போதைப்பொருளை விநியோகம் செய்து வந்த மூவரை கைது செய்ததன் வழி வெ.40 லட்சம் மதிப்புடைய போதைப்பொ ருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இம்மாதம் 15, 16ஆம் தேதிகளில் ஜாலான் கூச்சாய் மாஜு மற்றும் சன்வே பெர்டானாவில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் விநியோக நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் தேதி இரவு 9.20 மணியளவில் ஜாலான் கூச்சாய் மாஜுவில் போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட சோதனை நடவடிக்கையில் காரில் பயணித்த 29,30 வயதுடைய காதலர்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம் தெரி வித்தார்.சம்பந்தப்பட்ட காரிலிருந்த பிளாஸ்டிக் பையை சோதனையிட்டதில் அதில் 10 பழச்சாறு குடிபான பொட்டலங்கள் இருந்துள்ளன. அந்த குடிபான பொட்டலங்களில் வெ.3 ஆயிரம் மதிப்புடைய எக்ஸ்டாஸி ரகக் போதைப்பொருள் இருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். 

Read More: Malaysia nanban News Paper on 19.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img