img
img

முக்காடு போடாமல் இருந்த தாக கூறப்படும் பெண்ணை ஓர் ஆடவர் அறையும் வீடியோ காட்சி
வியாழன் 18 ஜனவரி 2018 17:26:01

img

பெட்டாலிங் ஜெயா, 

முக்காடு போடாமல் இருந்த தாக கூறப்படும் பெண்ணை ஓர் ஆடவர் அறையும் வீடியோ காட்சி  சமூக ஊடகங்களில் வைரலாக பரவி உள்ளது.பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த சில பெண்களை நோக்கி அந்த ஆடவர் உரக்க பேசுவது அந்த வீடியோ காட்சியில் இருந்து தெரிகிறது. இந்த சம்பவம் பினாங்கில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.அந்த ஆடவர் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த பெண்களில் ஒருவரை அணுகி, அவருடைய சமயத்தைப் பற்றியும் அவர் ஆடை அணிந் துள்ள பாணி பற்றியும் வினவியுள்ளார்.

கருப்பு நிற உடை அணிந்திருந்த அந்த பெண், அந்த ஆடவரை புறக்கணிக்கும் வகையில் தனது கைத் தொலைபேசியில் உரையாட முயன்றபோது  அவரை அந்த ஆடவர் கடுமையாக திட்டினார்.அந்த ஆடவர் திடீரென அவரை கன்னத்தில் அறைந்தார். இருக்கையில் இருந்து எழுந்த அந்த பெண் இதர பெண்க ளுடன் சேர்ந்து அந்த ஆடவரை எதிர்த்தார்.

Read More: Malaysia Nanban news paper on 18.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img