(ப.சந்திரசேகர்) ஈப்போ,
பேரா மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப்பள்ளிகளில் ஏழு தமிழ்ப்பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் பயில்வதால் அந்த ஏழு தமிழ்ப்பள்ளி களின் உரிமம் காப்பாற்றப்படுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஹிலிர் பேரா மாவட்டத்தில் இரண்டு தமிழ்ப்பள்ளிகளும், கிரியான் மாவட்டத்தில் மூன்று தமிழ்ப்பள்ளிகளிலும், கோலகங்சார், லெங்கோங் பகுதியில் தலா ஒரு தமிழ்ப்பள்ளியிலும் மாணவர்கள் எண்ணிக்கை பத்துக்கு கீழாக இருப்பதால் இத்தமிழ்ப்பள்ளிகளை மக்கள் குறிப்பாக இந்தியர்கள் அதிகம் குடி யிருக்கும் பகுதிக்கு மாற்றம் செய்ததால் மட்டுமே இப்பள்ளிகளின் உரிமம் காப்பாற்றப்படும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த ஒலிரூட் தமிழ்ப்பள்ளி உரிமம் தைப்பிங் தாமான் காயாவுக்கு மாற்றம் செய்யப்பட்டது போன்று ஏழு தமிழ்ப்பள்ளி களின் உரிமம் காப்பாற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Read More: Malaysia Nanban News Paper on 17.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்