img
img

பேராவில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 7 தமிழ்ப்பள்ளிகளின் உரிமம் காப்பாற்றப்படுமா?
புதன் 17 ஜனவரி 2018 12:45:57

img

(ப.சந்திரசேகர்)  ஈப்போ, 

பேரா மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப்பள்ளிகளில் ஏழு தமிழ்ப்பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் பயில்வதால்  அந்த ஏழு தமிழ்ப்பள்ளி களின் உரிமம் காப்பாற்றப்படுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

ஹிலிர் பேரா மாவட்டத்தில் இரண்டு  தமிழ்ப்பள்ளிகளும், கிரியான்   மாவட்டத்தில் மூன்று   தமிழ்ப்பள்ளிகளிலும், கோலகங்சார், லெங்கோங் பகுதியில் தலா ஒரு தமிழ்ப்பள்ளியிலும் மாணவர்கள் எண்ணிக்கை  பத்துக்கு கீழாக இருப்பதால் இத்தமிழ்ப்பள்ளிகளை மக்கள் குறிப்பாக இந்தியர்கள் அதிகம் குடி யிருக்கும் பகுதிக்கு மாற்றம் செய்ததால் மட்டுமே இப்பள்ளிகளின் உரிமம் காப்பாற்றப்படும் என்ற  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த ஒலிரூட் தமிழ்ப்பள்ளி  உரிமம் தைப்பிங் தாமான்  காயாவுக்கு  மாற்றம்  செய்யப்பட்டது போன்று  ஏழு தமிழ்ப்பள்ளி களின்  உரிமம் காப்பாற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

Read More: Malaysia Nanban News Paper on 17.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img