(ஆர். குணா)
கோலாலம்பூர், ஜன. 16-
16ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட நாற்காலி விழுந்து 15 வயது மாணவர் சதீஷ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் பந்தாயில் உள்ள ஸ்ரீ பந்தாய் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்தது.சதீஷ் த/பெ சத்தியசீலன் தன் தாயுடன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மேல் மாடியில் இருந்து நாற்காலி ஒன்று சதீஷ் மீது விழுந்தது.
தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்ட சதீஷ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.16 அல்லது 17ஆ வது மாடியில் இருந்து அந்த நாற்காலி தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்