கோலாலம்பூர்,
வரும் பொதுத் தேர்தலையொட்டி பக்காத்தான் ராக்யாட் எனப்படும் நம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பா ளராக துன் மகாதீர் முகமட்டை தேர்வு செய்வதில் தனது நான்கு கட்சிகளுடன் கருத்திணக்க ஒப்பந்த உடன்பா ட்டை செய்து கொண்ட அந்த எதிர்க்கட்சி கூட்டணி, ஒப்பந்த உடன்பாட்டில் ஓர் இந்தியர்கூட கை யெழுத்திட அனுமதிக்காமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூவினத்தவர்களுடன் இணைந்து நாட்டின் சுதந்திரத்திற்கு வித்திட்ட இந்தியர்கள், அக்கூட்டணியில் முற்றாக ஓரங்கட்டப் பட்டு ள்ளனர் என்பதற்கு அவர்களின் ஒப்பந்த பிரகடனமே சான்று என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை கூட்டணியின் 2018 ஆம் ஆண்டுக்கான பேராளர் மாநாடு, ஷா ஆலம், மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் நம்பிக்கை கூட்டணி வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் அந்த கூட்டணியின் தலைவரும் பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் தலைவ ருமான துன் மகாதீர் முகமட், பிரதமர் வேட்பாளராகவும் பி.கே.ஆர். கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ வான் அஜிசா துணைப்பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் தீபகற்ப மலேசியாவில் நம்பிக்கை கூட்டணி 165 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
Read More: Malaysia Nanban News Paper on 9.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்