(ப.சந்திரசேகர்) ஈப்போ,
புந்தோங் மின் சுடலை பழுதடைந்துள்ளது என்பதை ஈப்போ இந்து தேவஸ்தானம் முன் கூட்டியே தெரியப்படுத்தாததால் பிரேதத்தை தகனம் செய்வ தில் இந்திய குடும்பம் பெரும் அவதிக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஜன. 3 ஆம் தேதி காலமான என் அக்காவின் பிரேதத்தை தகனம் செய்வதற்கு புந்தோங் மின் சுடலைக்கு கொண்டு வந்தோம். இதற்கு முன்ன தாக தகனம் செய்வதற்கான கட்டணம் எல்லாம் செலுத்தப்பட்டப்பிறகு குடும்பத்தினர் புந்தோங் மின்சுடலைக்கு சென்றபோது இங்குள்ள இரண்டு மின்சு டலைகளில் ஒன்று ஏற்கெனவே பழுதடைந்து விட்டது. இரண்டாவது மின் சுடலையும் பயன்படுத்த முடியாத நிலையில் பழுதாகியுள்ளது என்று கடைசி நேரத்தில் சொல்லப்பட்டதால் நாங்கள் பெரும் அவதிக்குள்ளானோம் என்று இறந்தவரின் தம்பியான இன்ஜினியர் முருகன் கூறினார்.
Read More: Malaysia Nanban News Paper on 6.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்