img
img

இரட்டை மொழி  பாடத்திட்டத்தின்  அமலாக்கம் தொடரும் 
வெள்ளி 05 ஜனவரி 2018 14:16:30

img

கோலாலம்பூர், 

2018 கல்வி ஆண்டு தொடங்கியவுடன் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான டி.எல்.பி. எனப்படும் இரட்டை மொழி  பாடத்திட்டத்தின் அமலாக்கம் தொடரும் என்று கல்வி அமைச்சு நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டு இருப்பது பெற்றோர்களை மகிழ்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது. 

2018ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டு தொடங்கியவுடன் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான டி.எல்.பி. எனப்படும் இரட்டைமொழி பாடத்திட்டத்தின் அமலாக்கத்திற்கு மலேசியக் கல்வியமைச்சு நிரந்தரமான தீர்வினைக் கண்டிருப்பது பெற்றோர்களிடையே பரவலான வரவேற்பினைப் பெற்றுள்ளதை மலேசிய நண்பனின் ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

Read More: malaysia Nanban News Paper on 5.1.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img