கோலாலம்பூர்,
2018 கல்வி ஆண்டு தொடங்கியவுடன் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான டி.எல்.பி. எனப்படும் இரட்டை மொழி பாடத்திட்டத்தின் அமலாக்கம் தொடரும் என்று கல்வி அமைச்சு நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டு இருப்பது பெற்றோர்களை மகிழ்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது.
2018ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டு தொடங்கியவுடன் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான டி.எல்.பி. எனப்படும் இரட்டைமொழி பாடத்திட்டத்தின் அமலாக்கத்திற்கு மலேசியக் கல்வியமைச்சு நிரந்தரமான தீர்வினைக் கண்டிருப்பது பெற்றோர்களிடையே பரவலான வரவேற்பினைப் பெற்றுள்ளதை மலேசிய நண்பனின் ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.
Read More: malaysia Nanban News Paper on 5.1.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்